நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் றக்கா வீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சங்கரப்பிள்ளை சவுந்தரம் அவர்கள் 04.03.2015 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக தகவல் பின்னர் அறிவிக்கப்படும் . தகவல் குடும்பத்தினர்.
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பணம் Wednesday, Mar 04, 2015 |
Source:
Social Media