நயீனாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, சுவிஸ்சை வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தா செல்வராணி 14-11-2015 அன்று சுவிஸ்சில் காலமானார். அன்னார் காலஞ் சென்ற நித்தியானந்தாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற செல்லத்துரை மனோன்மணியின் அன்பு மகளும். குலசிங்கம், குலராணி, காலஞ்சென்ற பொன்னம்பலம், உதயகுமாரன் ஆகியோரின் சகோதரியும்.
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
சுவிஸ் Saturday, Nov 14, 2015 |
Source:
Social Media