நயினாதீவு 08ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நடராசா புவனேஸ்வரி அவர்கள் 09-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று நயினாதீவில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 8ம் வட்டாரம் Sunday, May 01, 1938 |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு, 8ம் வட்டாரம் Tuesday, Dec 09, 2025 |
அன்னார் காலம் சென்றவர்களான நாகமணி ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாரும்,
காலம்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலம் சென்ற நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகுமாரன், மற்றும் மதிவதனா (ஆசிரியை நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்) நிரஞ்சனா (கனடா) சிவரஞ்சனா (கனடா) நந்தனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஶ்ரீ தயாளன், மற்றும் தயாகரன் (கனடா) காலஞ்சென்ற இரத்தினராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முத்துலிங்கம், ஈஸ்வரி (இந்தியா) சிவகாமசுந்தரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலம்சென்றவர்களான தங்கமுத்து, அம்பலவாணர், கந்தப்பு, முத்தையா, சவுந்தரம், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கௌசல்யா, ரமேஸ், கவுதமி, கௌசிகன், கௌசிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிருத்வியின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 07:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல், குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ஸ்ரீ .மதிவதனா (மகள்) +94703182747
ம.தயாகரன் (மருமகன்) +14164735759 (கனடா)
த.நிரஞ்சனா (மகள்) +16476245638 (கனடா)