நயினாதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவரும் தற்போது லண்டனில் வசித்து வந்தவருமான திருமதி. கிருஷ்ணபிள்ளை விசாலாட்சி அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 2ம் வட்டாரம் Thursday, Apr 10, 1930 |
|
|---|---|---|
| மறைவு |
London Thursday, Dec 04, 2025 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.