நயினாதீவு 8ம் வட்டராத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி 25ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி ஐயாத்துரை அவர்கள் (16/09/2012) ஞாயிற்றுக்கிழமை அன்று
| தோற்றம் |
நயினாதீவு 8 ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
வட்டக்கச்சி கட்சன் வீதி 25
Sunday, Sep 16, 2012
|
நயினாதீவு 8ம் வட்டராத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி 25ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி ஐயாத்துரை அவர்கள் 16-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உருக்குமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
நாகேஸ்வரி, முருகானந்தராசா(ஆனந்தன்), பாலச்சந்திரன், ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி, வசந்தமாலா, பத்மலீலா, கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராசம்மா, வீரசிங்கம், வள்ளியம்மை, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான காந்தியேசு, பாக்கியம், பூரணம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வநாதன், இந்திரவதனா(வதனா), சந்திரவதி, சிவநேசன், நாகராசா, சந்திரசேகரம், இல்மி, அமுதகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-09-2012 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.