நயினாதீவு 5 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தற்போது மன்னாரில் வசித்தவருமான, வேலுப்பிள்ளை முத்தையா அவர்கள் இன்று (23-02-2012) காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு 5 ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
மன்னார் Thursday, Feb 23, 2012 |
அன்னார், காலம்சென்றவர்களான .வேலுப்பிள்ளை + நாகமுத்து அவர்களின் அன்புமகனும்,
காலம்சென்றவர்களான ,நாகலிங்கம் முத்துப்பிள்ளை ,அவர்களின் அன்பு மருமகனும் ,
மகேஸ்வரியின் பாசமிகு கணவரும் ,
ரஞ்சிதமலர்,காலம்சென்ற ,தவமலர் ,மற்றும் ஞானமலர் ,தவயோகநாதன்,கிருபாமலர் ,ஜெயமலர் ,ஆகியோரின் ,பாசமிகு தந்தையும்.
காலம்சென்ற நாகேஸ்வரன் மற்றும் தருமராஜா ,கிறிஸ்ராஜா,வசந்தவேணி ,நாதன் ரவிராஜ் ,ஆகியோரின் ,அன்பு மாமனாரும்
,காலம்சென்றவர்களான,கனகம்மா ,இராமச்சந்திரன் ,செல்லத்துரை ,மற்றும் தம்பி ஐயா,காலம்சென்ற பொன்னுத்துரை மற்றும் பொன்னம்பலம் ,காலம்சென்ற தம்பிப்பிள்ளை ,ஆகியோரின்அன்பு சகோதரரும் ,
காலம்சென்ற மாரிமுத்து ,நடராஜா ,சுப்பிரமணியம் ,மற்றும் முத்துலிங்கம் காலம்சென்ற சீவரத்தினம் ,சரஸ்வதி மற்றும் ,மனோன்மணி ,ஆகியோரின்அன்பு மைத்துனருமாவர்
அன்னாரின் இறுதிகிரிகைகள். 26-02-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்று ,பூதவுடல் நல்லடக்கத்திற்காக ,மன்னார் இந்துமயானத்திற்கு ,எடுத்துசெல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி ,கேட்கப்படுகின்றீர்கள்.
தகவல், குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு : 023 22 50 267 / 077 2802 441
Family tree
| Born | | |
|---|---|
| Wife | Maheswary Muthaiya |