நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட பொண்ணம்பலம் மகேஸ்வரன் (ஓய்வுபெற்ற தபால் ஊழியர் யாழ்பாணம்)11/02/2014 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இன்னார் காலம் சென்ற பொண்ணம்பலம் நாகம்மா ஆகியோரின் அன்பு மகனும். லீலாவதியின் அன்பு கணவரும். சசிகரன்,சுதாகரன் ஆகியோரின் தகப்பனாரும் யசி, றோகினி ஆகியோரின் மாமனாரும்.
| தோற்றம் |
- |
|
|---|---|---|
| மறைவு |
Wednesday, Feb 12, 2014 |