யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கதிர்காமநாதன் அவர்கள் 02-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
| தோற்றம் |
நயினாதீவு, 5ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
கொழும்பு, பம்பலப்பிட்டி Tuesday, Feb 02, 2016 |
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பூரணம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற நாகலட்சுமி, முத்துலட்சுமி, யோகலட்சுமி(ஆசிரியை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
வனிதா அவரிகளின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற நாகம்மா, நீலாம்பிகை, ஞானசோதி, கமலாதேவி, நிர்மலா, காலஞ்சென்றவர்களான அரியபுத்திரர், கந்தையா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பாலகௌரி, இளங்கோவன், சுசிகாந்த், பிரேம்காந்த், சோபனா, ரசனிகாந்த், ஹேமானந்த், நிதர்சனன், றோகன், சங்கீதா, நல்லைநாதன், வரதரெத்தினம், கிருபானந்தா, கிருபாநிதி, காலஞ்சென்ற ஜெயப்பிரகாஸ், ஜெயக்காந்த், சுனித்தா, கிருஸ்ணா, சிவராம், ஸ்ரீராம், சுபா, சகிலா, சுகுணா, சுவேந்தன், சுசீந்தன், சுகிர்தா, சுகுந்தன், அபர்ணா, அனந்தன், அனோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவபாதமணி, தில்லைநாதன்(ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர்), காலஞ்சென்ற நந்தகுமார்(ஓய்வுநிலை ஆசிரியர்- றோயல் கல்லூரி), காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, வீரவாகு, மற்றும் மாணிக்கம்(கனடா), நடராஜா(கனடா), கந்தசாமி, சுந்தரம்பிள்ளை(கனடா), இரத்தினசபாபதி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- றோயல் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் கொழும்பில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04-02-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: இல- 09, ஜெயா வீதி, கொழும்பு - 04
தகவல், குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
மனைவி — இலங்கை தொலைபேசி: +94112582139 செல்லிடப்பேசி: +94777656070