நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் தற்போது பிரான்சில் செவ்ரோனில் வசித்தவருமான திருவாளர் காசிப்பிள்ளை இராஜலிங்கம் (ஆசிரியர்) அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 7ம் வட்டாரம் Saturday, Apr 07, 2046 |
|
|---|---|---|
| மறைவு |
France Thursday, Aug 28, 2025 |
அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, அன்னம்மா அவர்களின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னார் புஸ்பரஜினி, புஸ்பராகினி, மாலினி, இராஜரூபன், இராஜமனோகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திரானந்தன், குலேந்திரன், கோபிராஜ், சுஜீவா, றஜீதா ஆகியோரின் ஆருயிர் மாமனாரும்
உமையவள், அருண், தர்சனன், சாருசன், சகானா, காவியா, கரிகாலன், இராகுல்ராஜ், சுமித்ரா, நவினா, அபர்ணா, அஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னார், விசாலாட்சி, புவனேஸ்வரி, தனலட்சுமி, சரஸ்வதி, ஞானமலர், நாகரத்தினம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கனகம்மா, முத்துலட்சுமி, கமலாதேவி ஆகியோரின் சகோதரரும்,
இரத்தினசிங்கம், கனகரத்தினம், பாலசுப்பிரமணியம், லட்சுமணன், மற்றும் காலஞ்சென்றவர்களான நடராஜா, பரமலிங்கம், கிருஸ்ணபிள்ளை, பொன்னுத்துரை, பத்மநாதன், முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
பார்வைக்காக
சனிக்கிழமை 15 மணி முதல் 16 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை 15 மணி முதல் 16 மணி வரை
செவ்வாய்க்கிழமை 15 மணி முதல் 16 மணி வரை
Maison Funéraire de Villepinte 83 Bd Robert Ballanger, 93420 Villepinte
இல் வைக்கப்பட்டு பின்னர்
04.09.2025 அன்று
அதே முகவரியான
Maison Funéraire de Villepinte 83 Bd Robert Ballanger, 93420 Villepinte
எனும் மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10 மணிவரை இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டு
அதன் பின்னர் 11:30 மணி முதல் 13 மணிவரை
Crématorium des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse
மயானத்தில் தகனம் செய்யப்படும்
இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகட்கு:
07 58 61 41 39 ரூபன் (மகன்)
06 62 46 70 44 ஆனந்தன் (மருமகன்)
07 87 08 55 21 ராசன் (மருமகன்)
06 69 98 96 66 கோபி (மருமகன்)