நயினாதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொக்குவில் பிரம்படிலேனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முத்துக்குமாரு (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்) அவர்கள் இன்று காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு
-
|
|
| மறைவு |
யாழ்ப்பாணம்
Friday, Jan 04, 2013
|
நயினாதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொக்குவில் பிரம்படிலேனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முத்துக்குமாரு ( ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ) அவர்கள் 04/01/2013 இன்று மாலை யாழ் கொக்குவில்லில் காலமானார்.
அன்னார் காலம்சென்ற ஆறுமுகம் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்.
காலம்சென்ற சின்னையா - விசாலாட்சி தம்பதியினரின் அருமை மருமகனும்.
திலகவதியின் பாசமிகு கணவரும்.
புனிதநாதன் ( தபாலகம் நயினாதீவு ), சிவநாதன் ( ஜேர்மனி ), ஜெகநாதன் ( ஜேர்மனி ), மகேந்திரநாதன் ( ஜேர்மனி ) மற்றும் சந்திரகலா ஆகியோரின் அன்புத்தந்தையும்.
இந்திராணி, வசந்தமாலினி ( ஜேர்மனி ), சிவதர்சினி ( ஜேர்மனி ), ஜெயந்தி (ஜேர்மனி ) மற்றும் சுகேந்திரன் ( ஆசிரியர் யா /இந்து மகளிர் கல்லூரி ) ஆகியோரின் பாசமுள்ள மாமனாரும்.
காலம்சென்றவர்களான நாகமுத்து, பொன்னம்பலம், சின்னம்மா, முருகேசு, விசாலாட்சி, மாணிக்கம் மற்றும் பொன்னம்மா, நாகரெத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரரும்.
காலம்சென்றவர்களான திருநாவுக்கரசு, சிவகங்கை மற்றும் மகாலிங்கம், குற்றாலம், இராசரெத்தினம்,
ஆகியோரின் அருமை மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (06/01/2013) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை .உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
36/20, பிரம்படிலேன் கொக்குவில், 021 300 2519