செல்வன் கோகுலராஜன் அஸ்வின்

நயினாதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கோகுலராஜன் - ரஜீதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஸ்வின் தனது 5வது பிறந்த நாளை 16/04/2013 அன்று தனதில்லத்தில் கொண்டாடினார். இவரை சீரடி பாபாவின் துணையோடு சகல நலனும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் அப்பா அம்மா மற்றும் சுவிசில் இருக்கும் அத்தை சசி மாமா சிவா குடும்பத்தினரும்

Similar events