திருமதி. சரஸ்வதி கோபாலசுந்தரம

நல்லதம்பிநாகமுத்துப் பெற்றஒற்றைமகள் நாடுபோற்றும் நன்மக்களைப்பெற்றமகள் தணியாததமிழ் மோகம்கொண்டமகள் தரணியிலேகண்டாள் எழுபத்து மூன்று இன்று படிபடியென்ற உன் சொல்கேட்டு படிப்படியாய் வாழ்வில் பலர்உயந்தார் நொடியேனும் ஓயாமல் பணிசெய்யும் - உன் துடிப்புக் கண்டுபலர் வியந்துநின்றார் நித்தமும் நீபேணும் சுத்தத்தில் - இந்த நித்திலமேமதிமயங்தும் நாமகள் பெயரைக் கொண்டவளே நல் விருந்தோம்பலில் சிறந்தவளே நல்லவன்கோபாலனைநாயகனாய்க் கண்டவளே நானிலத்தில் நலமோடுநீடூழிநீவாழி நயினைநங்கை

Similar events