திரு குகதாசன் செல்லப்பா

பிறந்தநாள் வாழ்த்து செல்லப்பா பார்வதி செய்தவத்தால் பிறந்தமகன் செல்வந்தன் என வாழ்ந்து செயற்கரிய செய்தமகன் கடின உழைப்பின் உயர்வை க்கற்றுக் கொடுத்தமகன் மண் மீது தோன்றிய மகத்தான நாளின்று வேலவன்அடிமைஎனப்பெயரைப்பெற்றாய் வேலையில்லாஇளைஞர்களுக்குவேலைகொடுத்தாய் காலைமாலைதெரியாமல்இருந்ததுபோதும்-எம் கண்ணீரைத்துடைத்திடஎழும்பிவாருமையா எத்தனைவீட்டுஇருள்உன்னால்அகன்றதையா எத்தனைவீட்டில்அடுப்புக்கள்உன்னால்எரிந்ததையா எம்வீட்டின்ஒளிவிளக்கே-மின்னொளிவெளிச்சம்போதாது உன்ஒளிவெளிச்சம்வேண்டும்அதுவும்உடனேவேண்டும் விற்பனையால்உயர்ந்துவிண்ணளவுதொட்டமகன் கற்பனைக்கதைகளைப்போல்கல்லாய்இருப்பதும்ஏன்? தற்பெருமைஇல்லாதஉன்தங்கங்கள்நான்கும் வற்றாதஉன்னன்புக்குவாடுவதுபுரியலையா? ஓய்வாகநீரிருந்துநாம்ஒருநாளும்பார்த்ததில்லை இளைப்பாறிஇருக்கஇதுதருணம்இல்லையையா மழைக்காலம்வருமென்றுவாடும்கொக்கினைப்போல் உம்மோடுஉறவாடும்ஒருகணத்துக்குஏங்குகின்றோம் அம்பிகையின்அருள்மழைஉன்மீதுபொழியட்டும் அன்புள்ளங்கள்வாழ்த்தொலிகள்உன்னைவந்துசேரட்டும் மனைவிமக்கள்மகிழும்நாள்விரைவில்வந்திடட்டும் மண்மீதுஉன்வாழ்வுநீண்டுநிலைத்திடட்டும் நயினை நங்கை

Similar events