நயினாதீவு கணேச சன சமூக நிலையம் பெருமையுடன் நடாத்திய 29 வது சமய அறிவு போட்டி பரீட்சையின் பரிசளிப்பு நிகழ்வு செம்மனத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலய பூங்காவான திருவிழாவான நேற்று (16/04/2013) இடம்பெற்ற போது நிகழ்வில் திரு .விசுவலிங்கம் சபாநாதன்(JP) அவர்களை கௌரவித்து (செயல் அரசன்) என்னும் பட்டம் வழங்கி பாராட்டுப்பத்திரம் வழங்கும் நிகழ்வு