யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதை துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதை துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் ஏற்பட்ட பேரிடரில், குறிகாட்டுவான் இறங்குதுறை மற்றும் அதற்குச் செல்லும் பாதை மிக மோசமாக பாதிப்படைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

 

அந்நிலையில் தற்போது, இறங்குதுறைக்கு செல்லும் பாதை அகலமாக்கப்பட்டு, துரித கதியில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 


Recent news