ஸ்ரீ கணேச சனசமூக நிலைய பாலர் முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டுப்போட்டி - 2015 நேற்றைய தினம் (11/01.2015) நிலைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
தலைமை திரு .த.பாலமுருகன் .அவர்கள்.
பிரதம விருந்தினர் திருவாளர் .சின்னத்தம்பி மகாதேவன் அவர்கள் (சமூக சேவையாளர், நிர்வாகி அன்னை சிவகாமி அறக்கட்டளை நிலையம்)
Source:
Social Media