நிகழ்வில் நயினாதீவு நாகரஜமகாவிகாரையில் இருந்து எடுத்துச்செல்லப்படும் கலசம் நயினாதீவின் பிரதான வீதி வழியாக பெரகரா நிகழ்வுகளுடன் ஊர்வலமாக வலம்வந்து விகாராதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு
இதில் கலந்துகொண்ட ஊர் மக்கள் மாணவர்களுக்கு உணவுகள் குளிர்பானங்கள் என்பன வழங்கப்பட்டது.
Source:
Social Media