பமுதடைந்த பாதையை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முயற்சி

பமுதடைந்த பாதையை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முயற்சி.. நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதைப்பயண சேவை இயந்திர கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதனை மீண்டும் சேவையில் ஈடுபடுத்தும் முயற்சியில் RDA தீவிரமாக இறங்கியுள்ளது.
Source: Social Media

Recent news