வேள்வி திருவிழாவை முன்னிட்டு நடாத்தப் படும் மென்பந்தாட்டம்
வேள்வி திருவிழாவை முன்னிட்டு நடாத்தப் படும் மென்பந்தாட்டம்
31 May, 2014 By nayinai
நயினாதீவு தில்லை வெளி பிடாரி அம்பாள் சன சமூக நிலையத்தினால் வேள்வி திருவிழாவை முன்னிட்டு நடாத்தப் படும் மென்பந்தாட்டம். நிகழ்வில் 7 கழகங்கள் பங்குபற்றுகின்றனர்.