கடலில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வு

கடலில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வு புங்குடுதீவை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி அவர்களின் படகில் இடம்பெற்றது.

Recent news