நவராத்திரி விரதாரம்பம் இன்று ஆரம்பம்

இன்று நவராத்திரி விரதாரம்பம் நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அடியவர் ஒருவரினால் நேர்த்திக்காக வழங்கப்பட்ட தங்க முக காணிக்கை. பொருளினை .அம்பாளுக்கு வழங்கிய சிறப்பு பூசை அவர்களுக்கு பிடாரி அம்பாளின் நல்லருள் கிடைக்க வேண்டுகின்றோம்

Recent news