நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெறுகின்ற திருப்பணி வேலைகளின் பணிகள் யாவும் ஆலய உயர் திருவிழாக்கு முன்னர் நிறைவடையும்

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெறுகின்ற திருப்பணி வேலைகளின் பணிகள் யாவும் ஆலய உயர் திருவிழாக்கு முன்னர் நிறைவடையும் நிலையில். வருகின்ற 03/06/2013 அன்று ஆலய வடக்கு புற கோபுர கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது, ஏனைய வேலைகளும் முடிவுறும் நிலையில்

Recent news