கடந்த 18/08/2014 அன்று அமரத்துவம் அடைந்த அமரர். கணபதிப்பிள்ளை மாணிக்கவாசகர் அவர்களின் 1ம் ஆண்டுத் திவசம் அன்னாரின் நயினாதீவு இல்லத்தில் இன்று (06/09/2015) இடம்பெற்றது.
அன்னாரின் ஆத்ம சாந்தி வேண்டி அம்பாளை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி .
Source:
Social Media