நாதார்முடிமேலிருக்கும்
நல்லபாம்பே உனக்கு
நாட்டுக்குள்ளே என்னவேலை
சொல்லுபாம்பே
நாகபூஷனிக்கு பூசைசெய்ய
மறந்துநீயும்-நமது
நாட்டுமக்கள் நலம்பார்க்க
வந்ததேனோ ?
ஆக்கம் - கோபாலசுந்தரம் (S. Gopalasundaram)
Author
Gopalasundaram
Sinnathamby