நயினாதீவு நாகபூசணி அம்பாளின் உயர் திருவிழாவின் போது அடியவரை அரவணைத்து அமுதளிக்கும் அமுதசுரபியின் ஆரம்ப நிகழ்வுகளும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.
இசைப்பேரரசு பொன்சுந்தரலிங்கம் அவர்கள் பாடியஅரவணைக்கும் ஆரமுது மற்றும ஆழிப்பொன் முத்து ஆகிய 2 இறுவெட்டுக்கள் வெளியிடப்பட்டன.
_ _ _ _ _ _ __ _ __ _ __ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _கனேடிய நயினாதீவு நாகம்மாள் கோவிலில் இறுவெட்டுக்கள் வெளியிடப்பட்டபோது
Source:
Social Media