ஓ பறவைகளே பறவைகளே கொஞ்சம் நில்லுங்கள்

ஓ பறவைகளே பறவைகளே கொஞ்சம் நில்லுங்கள்    ஊருவிட்டு ஊருவந்து ஊசலாடும் பறவைகளே -அந்த    சுதந்திரத்தை உங்களுக்கு தந்ததாரு பறவைகளே    ஞாலம்யாவும் சுற்றிவந்து தங்குகின்ற பறவைகளே    பாரிலுள்ள செய்தியெல்லாம் பார்த்துவந்த பறவைகளே    சுதந்திரமாய்த் திரிவதற்கு மக்கள் செய்த பாவமென்ன ? ஆக்கம் - கோபாலசுந்தரம் (S. Gopalasundaram)

Author

Gopalasundaram
Sinnathamby