நயினாதீவு நான்காம் வட்டாரத்திலுள்ள தம்பகைப்பதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக ஸ்ரீ பத்திரகாளி உடனுறை வீரபத்திரசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையுடைய இவ்வாலயம் ஆரம்பத்தில் ' வீரபாகு கோயில்' என்றும் 'இளைய பண்டாரம்' கோயில் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. வீரபாகு என்ற பெயருடன் நயினாதீவில் சிலர் வாழ்ந்த வருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆரம்பகாலத்தில் இக் கோயிலுக்குள் வாளும், வேலும் வைத்தே வழிபாடு நடைபெற்றது. 1931ஆம் ஆண்டு இடம்பெற்ற மகாகும்பாபிNஷகத்தின் பின்னரே இக்கோயில் வீரபத்திரர் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. கந்தபுராண படனம் சிறப்பாக நடைபெற்று வந்த இக்கோயிலில் வருடம் தோறும் வரும் வைகாசி விசாகத்தன்று நடைபெறும் 'வேல்பூசை' என்று கூறப்படும் 'பெரும் பூசை, அன்னதானப் பெருவிழாவாக நடைபெறுவது குறிப்பிடற்பாலதாகும். ஆகமமுறைப்படி அமைந்து விளங்கும் இவ்வாலயத்தில் 1983ஆம் ஆண்டு முதல் பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. 1933, 1954, 1981, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் மஹாகும்பாபிNஷகம் நடைபெற்ற இவ்வாலயத்தில் ஆலமரமும் வில்வமரமும் தலவிருட்சங்களாக விளங்குகின்றன.
Veerapatherar Temple
வீரபத்திரசுவாமி ஆலயம்
Posted on 03/08/12 & edited 16/10/13 @ ,
Recent Links
Mrs. Selvaratnam Santhanaledsumy
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட...
திருமதி செல்வரெத்தினம் சந்தானலெட்சுமி
திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள்
இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடிய திருமதி. முத்துலிங்கம் நீலாம்பாள் அவர்களை அம்பாளின்...
தில்லைவெளி நாயகிக்கு திருக்குளிர் தித் பொங்கல்
நயினாதீவு தில்லை வெளி அருள்மிகு ஸ்ரீ பிடாரி அம்பிகையின் திருக்குளிர்தித் பொங்கல் வேள்வித்திருவிழா...
Mrs. Kumarasamy Puvaneswary
நயினாதீவு 2ம் வட் டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட .குமாரசாமி புவனேஸ்வரி அவர்கள் 05/05...
திருமதி குமாரசாமி புவனேஸ்வரி
Mr. Ambikapathy Parameswaran
நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் துணுக்காயை வதிவிட மாகவும் கொண்ட திருவாளர் அம்பிகாபதி...
திரு. அம்பிகாபதி பரமேஸ்வரன்
செல்வி சருனிதா ஹம்சாநந்தி
8வது பிறந்தநாள்.
நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த பிரபாகரன் Vs சாந்தினி தம்பதிகளின்...
பாதைப் படகு புதிய இயந்திரங்கள் மாற்றப்பட்டு பரிட்சார்த்த சேவையில்
நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு புதிய இயந்திரங்கள்...
அமரர் .குணரெத்தினம் பரமராசா
அமரர் .குணரெத்தினம் பரமராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 14.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...
அமர் திரு செல்லப்பா குகதாசன்
அமர் திரு செல்லப்பா குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுதினம் 16.02.2017.அண்ணரின் ஆத்மா சாந்திபெற...
தைப்பூசத் திருநாள்
தைப்பூசத் திருநாளில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அபிஷேக ஆராதனைகளும் ,அடியவர்களின் நேர்த்திக்...
நயினையில் மஹாசண்டி ஹோமம்.
நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் 28/02/2017 ( செவ்வாய்க் கிழமை) அன்று மஹா சண்டி...
Mr. Veeravaku Visakaperumal
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்,...
திரு வீரவாகு விசாகப்பெருமாள்
Recent Articles
நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப் பெருமான்
நயினையம்பதியில் அதிசக்தி வாய்ந்த
கடவுள் நயினைஸ்ரீவீரகத்திவினாயகப்
பெருமான் ஆகும அவரைநாம் ஒருகவிதை...
நயினாதீவின் கூட்டமைக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து கம்பனி
நயினாதீவிலிருந்து யாழ் பெருநிலப் பரப்புக்கு போவதானால் அன்றைய காலத்தில் கட்டுமரம், துடுப்புப் படகு,...
எங்கள் திருநாடே!!
எங்கள் திருநாடே!!
ஈழவளநாடே!!
பொங்கு தமிழ்கண்டு
புகழ்பெற்ற பெருநிலமே!
அன்னை உந்தன் விலங் கொடிக்க...
பாட்டும் பதமும - 8 - தூது
ஒருவனது தியாகம் என்பது அவன் அனுபவிக்கும் வேதனைதான். கிடைத்தவன் திருப்தி அடைகிறான் கொடுத்தவன் வலி...
பூ முத்தம் நீ தந்தால்!
சின்ன இதழ் பூச்சரமே!
செம்பவளத் தாமரையே!!
சிந்துகின்ற புன்னகையில்
சித்தமது கலங்குதடி!!...
அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்...
அம்புலியில் அடைக்கலம்
யார் கொடுத்தார்...
கோடையைக் கண்டு
ஒழித்தோடிய குளிர் தென்றலே
வசந்தத்தை...
ஒருவார்த்தை மொழியடி
கண்ணாலே நீமொழிந்த
வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து
பல்லாயிரம் கவிதை
வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...
மாட்டு பொங்கல்
வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...
விடை தருவாயா
இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த
இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள்
மீட்டபடாத வீணையின் இனிய...
திருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள்.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை...
நாகர்களும் நாக பூசணியும்
அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை
சத்தி இன்றி சிவம் இல்லை
என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...
முப்பொழுதுச் சொப்பனத்தில்
முப்பொழுதுச் சொப்பனத்தில்
முழு நிலவாய் வந்தவளே
யார் நினைவு வந்ததென்று
தேன் நிலவில்...