நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தையலம்மை அவர்கள் தனது 98 வது வயதில் இன்று (25/04/2014) நயினாதீவில் காலமானர்.
அன்னார் காலம்சென்றவர்களான சின்னப்பு, தங்கமுத்துவின் அன்பு மகளும்
காலம்சென்றவர்களான சின்னத்தம்பி,...
யாழ். தொண்டமனாறு மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பலீலா சற்குணேஸ்வரன் அவர்கள் 17/04/2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சரஸ்வதி(தொண்டைமனாறு) தம்பதிகளின்...
நயினாதீவு 7 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற விநாசித்தம்பி முருகேசு அவர்களின் அன்பு மனைவி சிவக்கொழுந்து அவர்கள் தமது 99 வயதில் கொழும்பில் காலமானார்.
இறுதி அறிவித்தல் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்....
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா பொன்னம்மா அவர்கள் இன்று (07/04/2013) அன்று காலமானார்.
அன்னாரின் மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்....
திஷ்சமஹரம திக்வேலையை பிறப்பிடமாகவும் கொழும்பு பண்டரநாயக்க மாவத்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 16/03/2014 அன்று கனடாவில் இயற்கை எய்தினர்.
அன்னார் காலஞ்சென்றவர்களான...
யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமிர்தலிங்கம் செல்லப்பா அவர்கள் 11-03-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிவகாமி(எழுவைதீவு) தம்பதிகளின்...
நயினாதீவு பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மருதடியான் மகாதேவன் இன்று (08/03/2014 ) காலமானார்.
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கந்தர்மடம் மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கணபதிப்பிள்ளை நளாயினி 19/02/2014 அன்று காலமானார்.
அன்னார் நயினாதீவு 1ம் வட்டாரம் கனகரத்தினம் தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்.
வேலணை மேற்கு...
நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட பொண்ணம்பலம் மகேஸ்வரன் (ஓய்வுபெற்ற தபால் ஊழியர் யாழ்பாணம்)11/02/2014 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
இன்னார் காலம் சென்ற பொண்ணம்பலம் நாகம்மா ஆகியோரின் அன்பு மகனும்.
லீலாவதியின் அன்பு...
( பண்டிதமணி )
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , பிரான்ஸ்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் புவனேஸ்வரி அவர்கள் 01/02/2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் வைத்திலிங்கம் இராசரத்தினம் (அப்பாதம்பி - ஓய்வு பெற்ற தபாலதிபர்)...