யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம் அவர்கள் 27-08-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான...
நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஓம் சாந்தி
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(மேசன்) அவர்கள் 21/07/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்....
(ஓய்வுபெற்ற அதிபர் சோதிட கலாநிதி)
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் உடையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை சரவணபவன் அவர்கள் நேற்று (19/07/2015) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாதுரை கமலாம்பாள் தம்பதிகளின் கணிஷ்ட்ட...
(அதிபர்- புங்குடுதீவு மகாவித்தியாலயம், B.A, Diplomo in Edu, MED, SLPS II)
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் கணேஸ்வரன் அவர்கள் 16-07-2015 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார்...
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னத்தங்கச்சி அவர்கள் இன்று (25/06/2015) சுவிசில் காலமானார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்...
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி செல்லம்மா அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருள்ளம்பல் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு...
( அதிபர் - யா/கொக்குவில் மேற்க்கு சி.சி.த.க. பாடசாலை )
நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இல 15/7, 1ம் ஒழுங்கை, அடியபதம் வீதி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களகாகௌரி தயளநேசன் 20/05/2015 புதன்கிழமை இறைவனடி...
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை நடராசா அவர்கள் 19-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு...
நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமகவும் கொண்ட திருமதி. சுந்தரேஸ்வரி ஜெயக்குமார் அவர்கள் இன்று சனிக்கிழமை (09-05-2015) யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் இறகுப்பிள்ளை (முன்னால் அறங்காவலர், நயினை நாகபூசணி அம்மன் கோவில்) நாகம்மா...