நயினாதீவு பிரண்டையம்பதி அருள் மிகு காளியம்மன் ஆலய மகாகும்பாபிஷேக ஆரம்ப கிரியைகள் 18/01/2013 ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது எதிர்வரும் 22ம் திகதி எண்ணை காப்பும் 23/01/2013 புதன்கிழமை அன்று மகாகும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது
நாள் தோறும் கடல் அரிப்புக்குள்ளாகும் நயினாதீவு பிரதேசத்தினை சுற்றி கடல் நீர் தடுப்பணை அமைக்கப்பட வேண்டும் என வேலணை பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2006 ஆம் வருடம் வேலணை பிரதேச சபை யுனொப்ஸ் திட்டத்தின் ஊடாக கடல் நீர் தடுப்பணைக்கான நிதி உதவியினை கோரியிருந்தது. எனினும் யுனொப்ஸ் நிறுவனம்...
நயினாதீவு நாகவிகரைக்குச் செல்லும் இறங்குதுறை நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டரைக் கோடி ரூபா செலவில் இந்த இறங்குதுறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த இறங்குதுறையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திறந்து வைக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை...
நயினாதீவின் வரலாற்றில் முதல் முறையாக மின்சார சபையினரால் கொண்டுவந்து பிரதான வீதிகளுக்கு போடப்படுகின்ற கொங்கிறீட் துண்கள்
நயினாதீவு பிரதேச வைத்திய சாலையில் இன்று (06/01/2013) இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு. நிகழ்வின் தலைமையினை வைத்திய சாலை பொறுப்பதிகாரி அவர்கள் தலைமை ஏற்று நிகழ்த்தினார். இவ் நிகழ்வின்பிரதம விருந்தினராக யாழ் பிராந்திய சுகாதார சேவைகளின் பணிப்பாளர் Dr. கேதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்....
அண்மையில் நயினாதீவுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்தே அனுபிவைக்கப்பட்ட பஸ்ஸைத் தள்ளியே இயக்கவேண்டியுள்ளது என்றும் புதிய பஸ் எனக்கூறி பழைய பஸ் ஒன்றை அங்கு எடுதுவரபடுள்ளதகவும் அங்குள்ள மக்கள் அதிர்ப்ப்தி தெரிவிக்கின்றனர்.
இங்கு சேவைக்கென விடப்பட்ட 3 பஸ்களும் பழையனவே எனவும் கூறப்பட்டுள்ளது. சேவையில்...
2013 புது வருட அபிஷேகம் ஐயப்பன் ஆலயத்தில் இன்று(01/01/2013) இடம்பெற்றது 108 அஷ்ரோத்திர சங்காபிஷேகமும் தீபாராதனைகளும், அன்னதானமும் அடியவர்க்கு வழங்கப்பட்டது
நயினாதீவு செம்மணத்தம் புலம் ஸ்ரீ வீரகத்திவினாயகர் ஆலய நயினாதீவு காட்டுக் கந்த சுவாமி ஆலய பயனைக் குழுவினர்கள் வருடா வருடம் இணைந்து நடாத்தப் பட்டு வருகின்ற திருவெண்பாவை நிகழ்வில் இவ் வருட இறுதி நாள் பூசை
ஐயப்ப விரத இருமுடி கட்டும் நிகழ்வு இன்று (25/12/2012) நயினாதீவு ஐயப்பன் ஆலய சாமிகள் இருமுடி கட்டும் நிகழ்வு அம்பாள் ஆலய வடக்கு புற ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்றது நிகழ்வு.
கார்த்திகையில் மாலையிட்டு வாறோம் சாமி 40நாள் நோம்பிருந்து வாறோம் சாமி
நயினாதீவில் இடம்பெற்ற நத்தார் பண்டிகை. நத்தார் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த இனிய நத்தார் நல் வாழ்த்துக்கள்.
நயினாதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த மதியாபரணம் அம்பிகை பாகன் நகுலேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் ஸ்ரீராகவன் அவர்கள் 2013ம் ஆண்டு கற்கை நெறிக்கான இலங்கை சட்டக்கல்லூரித் தேர்வில் 75 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார்.
அகில இலங்கை ரீதியில் 54 வது இடம் இவருக்கு கிடைத்துள்ளது இப்பரீட்சையின்...
நயினை செம்மணத்தம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்திற்கான கயிலாய வாகனம் ஒன்று நாகபூசணி சிற்பாலயத்தினால் அதிதிறன் கொண்ட சிற்ப வல்லுனர்களால் செதுக்கப் பட்டு வருகின்றது
நயினாதீவு தம்பகைப்பதி அருள்மிகு பத்திரகாளி சமேத வீரபத்திர் ஆலயத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சித்திர தேரின் திருப்பணி வேலைகள் முழுவீச்சில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வருகின்ற வருட ஆலய உயர் திருவிழாவின் போது புதிதாக அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் ரதம் ஆலய வீதியில் வலம்வரும்...
நயினாதீவுக்கு வந்திறங்கிய 7 வது பஸ் (13 .12 .2012 ) இன்று மதியம் 12 மணி அளவில் நயினாதீவு தெற்கு வங்களாவடி துறை முகத்துக்கு வந்து அணைக்கப் பட்ட தரை தட்டிக் கப்பலின் மூலம் ஒற்றைக் கதவை உடைய ஓர் வெள்ளை நிற பேரூந்து ஒன்று மக்களின் போக்கு வரத்து வசதிக்காக தருவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் இங்கு நின்ற...
வரலாற்றுச் சிறப்புகளையும் ஆன்மிக வளர்ச்சியையும் இலக்கிய பின்னணியையும் கொண்ட நயினாதீவை வெகுவிரைவில் ஓர் செழிப்புமிக்க வளமான கிராமமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கபடுமென யாழ் மாவட்ட அராசங்க அதிபர் கே.கணேஸ் நயினாதீவு சமூக,பொருளாதார,கல்வி கலாசார அபிவிருதிச் சங்கத்தினால்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...
ஐயப்பன் ஆலய மகர ஜோதி பெருவிழாவின் 26ம் விரத பூசை
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் அமைக்கப்படும் வடக்கு வாசல் கோபுரத்தின் கட்டுமான பணிகள்
விஷேட பொங்கலும் சிறப்பு பூசையும் வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற போது உறவுகளின் சங்கமம்
இன்று நயினாதீவு ஐயப்பன் ஆலயத்திற்கு கொழும்பில் இருந்து வருகை தந்த ஐயப்ப சாமிமார் நிகழ்த்திய விசேஷ பஜனைகளும் திருவிளக்கு பூசையும்
துரித கெதியில் இடம்பெறும் நயினாதீவு - குறிகட்டுவான் இடையிலான பாதைப் பயண பாலவேலைகள் நயினாதீவில் மும்முரமாக நடைபெறுகின்றது